Thursday, July 7, 2016

மாயா. 1



மாயா
பெண்பார்ப்பரோ பெண்மை பழிப்பரோ பின்நடந்து  
கண்பார்க்கும் காளையர்க்கு காணும் வழிஎதுவோ
மண்பாண்டம் காப்பது போல் மகளிரைக் காத்திடின்
பண்பாடு புதையுமோ படியாது, அறிவின் ஆணைக்கு.
                                                                         ப. சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment