Saturday, May 11, 2019

துண்டு

       துண்டு
உழைக்கையில்,
வியற்கையில்
துடைக்கையில்,
இயற்கையாய் இணையும்
இரவல் தாய்.
பிழைக்கையில்
பெயர்க்கையில்
தினம் தினம் மாற்றி
செழிக்கையில்,
செயற்கையாய்ச் சேரும்
கறவை மாடு.
ப.சந்திரசேகரன் . 

No comments:

Post a Comment