Monday, March 30, 2020

கொரோனாவின் பத்து கட்டளைகள்:-

கொரோனாவின் பத்து கட்டளைகள்:-
1}உலகம் முழுக்க உயிர்காக்கப் போராடும் பலரையும்,
தினமும் பத்து தடவையாவது நினைக்கனும்.
2}சிங்கம் மாதிரி சிங்கள் சிங்களாத்தான்
வெளியில் போகனும்;பன்னிங்க மாதிரி கூட்டம் கூட்டமா இல்ல.
3}பசிக்கு சாப்பிடணும் ருசிக்கு இல்ல.உப்புமாவையும்
உணவா நெனச்சு அதுக்குள்ள மரியாதை குடுக்கனும்.
4}வீட்டம்மாங்களுக்கு இப்பவாச்சும் கூடமாட,
{விலகி நின்னு}, உதவி செய்யனும்.
5}பேசியே பழக்கப்பட்டவங்க கொஞ்ச நாளைக்கு,
பிரேதமா இருக்க பழகிக்கனும்.
6}நேரம் போறதுக்கு நினைவுகளோடே உறவாடனும்.
7}எச்சி கையால காக்கா ஒட்டாதவங்க இப்பவாச்சும்,
இல்லாதவங்களுக்கு,ஏதாச்சும் ஒதவி பண்ணனும்.
8]"கல்யாணம்னா நாந்தான் மாப்பிள்ளே; சாவுன்னா நாந்தான் பொணம்"ங்கிற நெப்போலியன் டயலாக் எல்லாம், இப்பதிக்கு வேண்டாம்!
9}தெய்வத்த நேசிக்கிறவங்க எல்லார்மேலயும் இருக் அன்ப,
பிரார்த்தனையா தெய்வத்துக்கிட்ட கொண்டு சேக்கனும்.
10} முக்கியமா பயத்துக்கு பரதேசம் குடுத்துடனும்.
ப.சந்திரசேகரன் . 

1 comment:

  1. 10 வது கட்டளை மிக முக்கியமான கடைப் பிடிக்க வேண்டும்.

    ReplyDelete