Tuesday, April 17, 2018

பயணம்

                  பயணம்.
"பாத்துப்பா, பாத்து" என்பாள் தாய்; 
"டேய் நேரா பாத்துப்போ" என்பார் தந்தை. 
"எங்க போய் முட்டப்போறியோ போ " என்று கூறும்       சகோதரம். 
"எங்கேயாவது போய் முட்டினால்தான் புத்திவரும்" 
 எனும் ஏளனமே, உறவு
"ஏங்க நேரா இங்க வாங்க"என்பாள் மனையாள்
"டாட்டாப்பா" என்று வழியனுப்புவர் பிள்ளைகள் 
"டேய் இருடா நானும் கூடவரேன்"என்று  இணையும்   நட்பு. 
                                                                                            ப.சந்திரசேகரன் .  

No comments:

Post a Comment