Wednesday, May 15, 2024

From Hey Ram to Jai Shri Ram.

In an era of "Jai Shri Ram"

"Hey Ram" becomes a misnomer.

When political slogans change, 

Gods too are addressed differently.

We are now far away in time, 

From the Rama Rajya days,

If such a regime had really existed.


Who is ready now, to forego the throne 

As Bharatha did, by adoring 

His elder's footwear, enthroned.

Who lives here like Hanuman

With his heart keeping a space, 

For his Lord and his spouse.

Rebuild temples of your choice,

But do not make it a tool to rule,

For no one remains too long,a fool.


If divine slogans are uttered to play games foul,

Temples will stay, but gods will skip your howl.

God sees whether a regime's rule is firm or frail.

God is happy when fairness and justice prevail.

P.Chandrasekaran 

Wednesday, May 8, 2024

The miracle of motherhood.

HAPPY MOTHER'S DAY.

=====================÷

Mothers kickstart our lives,

Despite our kicking their wombs.

In between thrills and pain that kills, 

Motherhood is a mystifying miracle.

Every mother is a HR head

With her lap serving as bed.

Hurdles are hidden in her Monaliza smile;

Strains spread her routine, in a sweet style.


Mothers are bearers of biting tales of life;

But never do they don roles of tale bearers. 

They know to fondle kids and handle dreads,

With bundles of pressures swirling their heads.

Each mother is a sample of the Mother Earth, 

Experiencing endurance tests, of a life's worth.

P.Chandrasekaran 

 



Saturday, April 13, 2024

சித்திரைச் சிறகுகள்

  (இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்).


சீருடை பள்ளிக்கு;தேருலா ஊருக்கு.

வேரிலா மரமிங்கு பூமியில் எங்கிருக்கு?

நேர்வழிப் பாதையிலும் நெருஞ்சிமுள் குற்றிடும்.

தேர்வழிப் பின்தொடர நெரிசலது பற்றிடும்.

சூரறைப் போற்றிடச் சூளுரைத் தேவையே!.

யார்வழிப் போயிடினும்,அவர்வழியே அவரிலக்கு.

போரிடும் தோள்களெனத் தேர்களைத் தாங்கிவர,

தாரிலாச் சாலைகூட,தேருக்கு வழியமைக்கும்.


நித்திரைக் கனவிலும் சித்திரைத் தேர்தோன்றும்.

ஒத்திகை உள்ளிலெழ,உத்தமமாய் ஒளிகாணும்.

கத்திரி வெயிலின் கடும்வெப்பம் தாங்கிடவும்,

புத்தரின் புரிதலுடன் பூசல்கள் புதைத்திடவும்,

இத்தரையில் மானுடம் ஒன்றுபட்டு இறையுணர,

சித்திரைச் சிறகுகள் வான்பறந்து வரம்கூட்டும்.

ப.சந்திரசேகரன்.






Saturday, April 6, 2024

Abracadabra

The mind has obviously no muscles.

But it can monitor muscles,in tussles.

The mind's myriad manipulations flow

As the muscle's blow,throw and bow.


Playing opaque and transparent games,

It can arrest and promptly ignite flames.

It can zoom and minimize wrong deeds,

In terms of rival and friendly proceeds.


The magic of the mind,muscles know not;

But their moves do reflect,the mind's rot.

Oh!the muscles do subscribe to the designs

Of the mind drawn on ever deviating lines.


Mind's every murky move is an abracadabra

That results in replete reactions ripe or raw. 

Note:- 

abracadabra--language( words ) of magic.

P.Chandrasekaran.




Sunday, March 31, 2024

பிடிப் பிடி

 பிடிப்பிடி.

அதிகம் பேசுகிறான்

அவனைப் பிடி.

பிடிப்பிடி

விலகிப் போகிறான்,

விரட்டிப் பிடி.

பிடிப்பிடி.

எதிர்த்துப் பேசுகிறான்;

எட்டிப் பிடி.

பிடிப்பிடி.

கேள்வி கேட்கிறான்

கழுத்தைப் பிடி.

நழுவறவனை விட்டுப் பிடி.

நம்பாதவனை நெறுக்கிப் பிடி.

பிடித்தவனை கட்டிப் பிடி.

பிடிக்காதவனை வளைத்துப் பிடி.

சீறுகின்றவனை சிறையில் பிடி.

மதம் பிடித்தவனை

மாண்புறப் பிடி.

நிதம் எதிர்ப்பவனை

நாண்டிடப் பிடி.

பிடிப்பது நல்லொரு 

படிப்பினையாம்.

படிப்பினை மட்டுமே 

படர்ந்திடுமாம்.

படர்ந்திடும் 

அதிகாரச் சாட்டையிலே

படியாத படைகள் 

படுத்திடுமாம்.

ஆட்டுவித்தால் யாரொருவர்

ஆடாதாரோ இங்கே!

                          ப.சந்திரசேகரன்.



Friday, March 22, 2024

கணவனும் மனைவியும்.

எனக்கென நீயும், 
உனக்கென நானும்! 
இடையே இருப்பது 
இரும்பினை வெல்லும் 
இறுகிய பாலம் 

யாருடன் யாரோ, 
இன்றைக்கு இங்கே !
எவருடன் எவரும், 
இணையலாம் என்பது, 
இயற்கையே கூசிடும், 
இருட்டறைக் காட்சியே. 

நடுக்கடல் அறியுமோ 
கரையலை வேகம்? 
கரைதொடும் அலைகள் 
கனவினிலும் காணுமோ 
நடுக்கடல் ஆழம்? 

புணர்தல் விதிகளை 
புதிர்களாய் மாற்றி,
நிலவுடன் இணையா 
மேகங்கள் போன்று, 
குலவிடும் மாயையில் 
குழைந்திடும் இணைவுகள்.

நீயும் நானும்
தூய்மைத் திரையினுள் 
வாழ்ந்திடும் வாழ்க்கை, 
தேய்பிறைக் காணா, 
திருவிழாக் கோலமே! 

ப.சந்திரசேகரன்.

Thursday, March 7, 2024

Life's radiance { Happy women's day}

A woman is called so,due to her ambition

To consistently woo, man's many a mission.

She might stand beside man or against him,

But her presence makes man shed his whim.

She walks steps that man quite often shuns;

She takes a big lead,through her racy runs. 

She can tick problems and troubleshoot them,

By trimming her roles and goals,to glow as gem.


As the dawning sun or as the gliding,crescent moon,

A woman could throw light,day and night,as a boon.

As a mellowed mother and as a power wielding wife,

She sternly relieves her familyfrom any daily strife.

Whether she works at home,from home,or anywhere,

A woman's mind and spirit transmits,a radiance rare. 

P.Chandrasekaran.